கனவுகளைச் சேகரிக்காதே – 8

(Tamil Kamaveri - Kanavugalai Segarikathae 8)

Raja 2014-05-27 Comments

உடலுறவு ஒன்றைத் தவிற.. மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் விளையாடினார்கள். ! அமைதியாக ஆரம்பித்த அவர்களின் காதல் விளையாட்டு… ஆர்ப்பாட்டமில்லாமல்… நடந்தது.!
மிருதுவான அவளின் வயிற்றில் முகம் வைத்து… அழகிய தொப்புளில் நுணி நாக்கால் கோலமிட்டான்.! வயிற்றில் பதிந்த அத்தனை முத்தங்களும். .. அவளைச் சிலிர்க்க வைத்தது. !!

அரைமணிநேரம் கழித்து. ..
மெல்லக் கேட்டாள் சத்யா. !
” வெளில எங்கயும் போக வேண்டாமா..?”
” போகனுமா..?”
” ஏம்ப்பா… ? நாம வந்துருக்கறது ஊட்டிக்கு. .! இங்க வந்தும் ரூம்லயே கழிக்கனுமா..?”
” ஆனா சத்யா…! எனக்கு உங்கூட இருக்கறதே.. சொர்க்கம்..! உன்னவிட…வேற எதுவும் பெருசில்ல..”
” ஐயோ. .. என்னப்பா நீங்க. .! நீங்க மட்டும் தனியாவா போகப்போறீங்க..? நாம ரெண்டுபேரும் சேந்துதான வெளில போறோம்…”
” சரி… போலாமா..?”
” ம்…ம்..”
” எங்க போலாம் மொதல்ல..?”
” பொட்டானிகள் கார்டன்..” என்றாள் சத்யா. !

பொட்டானிக்கல் கார்டன்..!
மிக.. மிக ரம்மியமாக இருந்தது. கார்டன் முழுவதும்… உல்லாசம் தேடிவந்த மக்கள் கூட்டத்தில் அலைமோதியது.!
காதல் ஜோடிகள்… அதிகமாக.. மறைவான பகுதிகளில் ஒளிந்திருந்தனர்.!
நேரம் போறதே தெரியவில்லை. நான்கு மணிவரை சுற்றிக் கொண்டிருந்து விட்டு. . அங்கிருந்து படகு இல்லம் போனபோது… லேசாக மழை தூறியது !
” அட… மழை.. தூரல்…” என்றான் பூவரசு.
” சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ..” எனச் சன்னமாகப் பாடினாள் சத்யா. !!! Tamil Kamaveri

-வரும். ..!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top