பனித்துளி – 25

(Tamil Sex Stories - Panithuli 25)

Raja 2014-08-17 Comments

அம்மா இறந்தபின்.. பல நேரங்களில் இது நிகழ்ந்திருக்கிறது.
உமா கோபித்துக்கொண்டு.. அவனோடு வாரக்கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறாள்.
அது தாமுவை… பெரிதும் பாதித்திருக்கிறது..!

”திட்னா… இதெல்லாம் விட்ற போறியா..?” உமா கேட்டாள்.

அவளையே பார்த்தான்.

”சொல்லுடா..?”

”ம்..! விட்டர்றேன்…! ஆனா இப்படி எதுமே… பேசாம இருக்காத…!!”

”நா.. யாரு…?” எனக் கேட்டாள்.

”அக்கா…”

”அதில்ல… ஊருல நாலுபேர்.. என்னை என்ன சொல்றாங்க..?”

அவனுக்குத் தெரியும். ஆனால் சொல்ல முடியாது.

உமா ”தேவடியானு சொல்றாங்களா… இல்லையா…?”

முகம் இருகினான் ”ம்..!!”

‘பளீர்.. பளீர் ..’ என மின்னல் வெட்டியது. பலமாக மழை பெய்தது.

உமா சொன்னாள் ”நா தேவடியாதான்..! ஆனா ஏன் இப்படி ஆனேன் தெரியுமா..?”

அவன் பேசவில்லை.

”என் சுகத்துக்காக இல்லை. பணத்தேவைகளுக்காக..! செத்துப்போன.. அம்மாவுக்கு மருந்து.. மாத்திரைல இருந்து.. ஸ்கூல் போயிட்டிருந்த உன்னோட செலவு..! வீட்டுச் செலவு.. இது எல்லாமே நான் ஒருத்திதான் பாக்க வேண்டிருந்தது..! நா வேலைக்கு போய் சம்பாரிக்கற காசு இதுக்கெல்லாம் பத்தல..! காசுக்காக்தான்.. கொஞ்சம் கொஞ்சமா.. நான் இப்படி ஆகிட்டேன்..!!” என்றாள்.

அவன் மௌனம் காக்க…

”நான் இதுவரை வாழ்ந்தது… இனிமே வாழறது… இதுலெல்லாம் எனக்கு சந்தோசம் இருக்குன்னா… அது நீ மட்டும்தான்..!! என் கண்ணு முன்னாடியே நீயும் கெட்டு சீரழியறதைப் பாத்துட்டு… என்னால நிம்மதியா இருக்கவே முடியாது..”

”ஸாரிக்கா..! இனிமே பண்ண மாட்டேன்..!”

”போன தடவையும் இதேதான் சொன்ன..”

”இந்த ஒரு வாட்டி மன்னிச்சிருக்கா…!! ப்ளீஸ்…!!”

”சரி.. என்னப் பத்தி யாரு என்ன பேசினாலும்.. அத நீ காதுலயே போட்டுக்காத என்ன…?”

”ம்..ம்..!!”

”சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணிக்கோ.. எனக்கு அது போதும்..! நீ எவள வேனா.. லவ் பண்ணு.. உனக்கு நான் கல்யாணம் பண்ணி வெக்கறேன்…!!” என்றாள் உமா….!!!! Kundi Ottai Nakkum Tamil Sex Stories

— நீளும்….!!!!

NEXT PART

பனித்துளி – 25

What did you think of this story??

Comments

Scroll To Top