ஜெயம் கொண்டான் – 3

(Tamil Sex Stories - Jayamkondan 3)

Raja 2014-07-28 Comments

நான்கு மாதங்கள் கழித்து ஒரு நாள், நீங்க எதிர்பார்க்கும் அந்த சம்பவம் நடந்தது. அன்று நான் ஆபீசில் இருந்து திரும்பி, வீட்டை அடைந்தபோது இரவு ஏழு மணியிருக்கும். ஜெயாதான் வந்து கதவை திறந்தாள். வீடு அமைதியாக இருப்பதை பார்த்து கேட்டேன்.

“என்ன ஜெயா..? வீடு ஒரே சைலண்டா இருக்கு…?”

“எல்லாம் வெளில போயிருக்காங்க… நான் மட்டுந்தான் இருக்கேன்…”

“எங்கே போயிருக்காங்க…?”

“ஒரு மேரேஜ் ரிஷப்ஷன்.. அட்டன்ட் பண்ண போயிருக்காங்க.. பத்து மணி போல திரும்ப வந்திருவாங்க..”

“நீ போகலை…?”

“எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு…!!”

“ஓ…!! அப்போ இன்னும் மூணு மணி நேரம்.. நீயும் நானும் மட்டுந்தானா…? ஹவ் ரொமாண்டிக்…?” சொன்னவாறே நான் அவளது இடுப்பை பிடித்து இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன்.

“ஐயோ..!! விடுங்க அத்தான்…!!” அவள் திமிறுவது போல நடித்தாள். நான் அவளது கழுத்தில் என் மூக்கை வைத்து தேய்த்துக் கொண்டே கேட்டேன்.

“நெஜமாவே எக்ஸாம் இருக்கா..? இல்லை.. என்கூட தனியா இருக்கலாம்னு பொய் சொன்னியா…?”

அவள் பட்டென்று என்னை பிடித்து தள்ளிவிட்டாள். இடுப்பில் கைவைத்து என்னை முறைத்தாள்.

“ம்ம்ம்ம்…!! ரொம்பத்தான் ஆசை…!! நெஜமாவே எக்ஸாம் இருக்கு…!! நான் என் ரூமுக்கு போய் படிக்கப் போறேன்.. நீங்களும் நல்ல புள்ளையா உங்க ரூமுக்கு போங்க…” சொன்னபடி அவள் திரும்பிநடந்தாள்.

“ஏய் ஜெயா…!! ஏய்…!! ஒரு அஞ்சு நிமிஷம்டி…”

நான் கத்தியதை பொருட்படுத்தாமல் அவள் ரூமுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். நான் கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்துவிட்டு, பின்பு ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, மாடிப்படி ஏறினேன். பேஸ் வாஷ் பண்ணிக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தேன். டிவி போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து ஜெயா தன் அறையை விட்டு வந்தாள். என் பின்பக்கமாக வந்தவள், என் தோள் மீது கை வைத்தாள்.

“சாப்பிடுறீங்களா அத்தான்…?” என்றாள்.

“ம்ம்.. சாப்பாடு ரெடியா..?”

“அம்மா குருமா வச்சுட்டு போயிருக்கா.. சப்பாத்தி மாவு பெசஞ்சு வச்சிருக்கேன்.. உருட்டி கல்லுல எடுத்து போட்டா.. சாப்பாடு ரெடி..”

“சரி.. போடு… எனக்கு ஒரு நாலு சப்பாத்தி போதும்…”

“சரி அத்தான்…”

அவள் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள். நான் டிவி மீது பார்வையை வீசினேன். ஒரு இரண்டு நிம்டம் கூட ஆயிருக்காது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. காதலியுடன் தனியாக இருக்கும், ஆண்மையுள்ள எந்த காதலனுக்குத்தான் இருப்பு கொள்ளும்..? அதுவும் ரதி மாதிரி அழகுக்காதலி…!! எழுந்து கொண்டேன். மெல்ல கிச்சனுக்கு நடந்து சென்றேன். எட்டிப் பார்த்தேன். ஜெயா நின்று கொண்டு, சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்து கேட்டாள்.

“என்னத்தான்..?”

“ஒன்னும் இல்லை.. யூ கண்டின்யூ..”

அவள் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தாள். நான் நிலையில் சாய்ந்தவாறே அவள் அழகை பருக ஆரம்பித்தேன். ஜெயா அன்று மிடியும் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளுடைய கூந்தல் லேசாக களைந்து, கொத்தாக ஒரு முடிக்கற்றை முன்னால் விழுந்து ஆடிக்கொண்டிருந்தது. வேலை செய்வதினால் நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வைப் பூக்கள். ஈரம்…!! அவளுடைய கரிய காந்தக் கண்கள்.. அவ்வப்போது படபடக்கும் இமைகள்.. கூரான நாசி.. மெல்லிய ஈர உதடுகள்… சங்கு கழுத்து… அப்புறம்… Koothi Nakkum Tamil Sex Stories

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top