இதயப் பூவும் இளமை வண்டும் – 174

(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 174)

Raja 2017-05-11 Comments

This story is part of a series:

காலையில் நேரமே வந்து.. தூங்கிக் கொண்டிருந்த சசியை.. கதவைத் தட்டி எழுப்பி விட்டாள் கவிதாயினி. !! எரிச்சலோடு எழுந்து போய் கதவைத் திறந்து அவளை முறைத்துப் பார்த்தான்..!!

” மார்னிங்டா மாமு.. ”
என பல்லைக் காட்டிச் சிரித்தாள் கவி. கலைந்த கூந்தல் மயிரிழைகள் அவள் முகத்தில் விழுந்து புரண்டு கொண்டிருக்க.. அவள் முகம் சோபையாக தெரிந்தது.

” எவன்டி சொன்னது இது மார்னிங் இல்லேன்னு.. ?” லேசான எரிச்சலுடன் கேட்டான்.

” ச்ச.. என்னடா ஆச்சு இப்ப..? இப்படி கோவிச்சிக்கற.. ? உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேனு கோபமா ?” என கை நீட்டி அவன் வயிற்றில் குத்தினாள்.

” தெரியுதில்ல.. ” வலது கையால் அவள் மண்டையில் கொட்டினான் ”மணி இன்னும் ஏழு கூட ஆகலைடி. ”

” அதனால என்னடா.. எத்தனை நாளைக்குத்தான் இப்படி தடி மாடு மாதிரியே தூங்கிட்டிருப்ப.. ?”
இயல்பாக அவன் கையைப் பிடித்தாள். ”காபி.. டீ ஏதாவது.. ?”

” ஒரு மயிரும் வேண்டாம்.. !!’

அவளைத் தள்ளி வெளியே போனான். பாத்ரூம் போய் முகம் கழுவி வெளியே வர… கவி வாசலில் நின்றிருந்தாள்.. !!

” உங்கம்மா இருக்கா..?”

” ம்.. ம்ம்.. இருக்கு.. ஏன்.. ?”
எனக் கேட்ட கவியின் புட்டத்தில் பட்டென தட்டி விட்டு.. வீட்டுக்குள் போனான். கழுவிய முகம் துடைத்து தலைவாரிக் கொண்டான். தன் வீட்டைச் சாத்திவிட்டு கவி வீட்டுக்கு போனான்..! அவள் அம்மா கட்டிலில் நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தாள். புவி அடுப்பின் முன்னால் நின்றிருந்தாள்.!

” இன்னிக்கு கடைக்கு லிவாக்கா.?” என புவியின் அம்மாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தான்.

” ஆமா சசி..!! ஏன்ப்பா.. ??”

” இல்லக்கா சும்மதான் கேட்டேன்..!!”

அவன் பின்னால் வந்த கவிதாயினி கட்டிலுக்கு போய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தாள்.”ஏழு மணிக்கு எழுப்பி விட்டுட்டேன்னு மசக் கடுப்புல என்னை திட்றான்மா…!!”கவி தன் அம்மாவிடம் புகார் சொன்னாள்.

” உங்கம்மா கிட்ட சொன்னா.. நாங்க என்ன பயந்துருவமா.. ?” என்றான்.

அவள் அம்மா சிரிக்க.. புவி காபி கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.. !! முக்கியமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும்.. அன்றைய காலை பொழுது.. அவனுக்கு ஜாலியாகவே போனது.. !!

எட்டுமணிவரை கவியுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு.. அதன் பின் போய் குளித்து.. உடை மாற்றிக் கொண்டு.. பவியை அழைத்துப் போய் காலேஜில் ட்ராப் பண்ணிவிட்டு.. குமுதா வீட்டுக்கு போனான். !! குமுதா கொடுத்த காலை உணவை சாப்பிடும் போது அம்மாவை பார்த்த அவனுக்கு கவலையாக இருந்தது..!! அம்மாவின் உடல் சோர்ந்து முகம் நன்றாக சுருங்கி விட்டது போல் தெரிந்தது..!! அம்மாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டு வருவதை அவன் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.. !! அம்மா நிலமை இன்னும் மோசமாகும் முன்.. தன் திருமணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான்.. !! ஆனால் புவியின் படிப்பு முடியும்வரை அவசரப் பட்டு அக்காளிடம் சொல்ல வேண்டாம் என்றும் தீர்மானிததான் …. !!!! Pundaiyil Vaai Vaikkum Tamil Kamaveri

– வளரும் …. !!!!

What did you think of this story??

Comments

Scroll To Top