பனித்துளி – 18

(Tamil Kamaveri - Panithuli 18)

Raja 2014-08-04 Comments

அவளது வீட்டின் முன்னால் கொண்டு வந்து இறக்கி விட்டான் கார்த்திக்.
அவன் விடைபெற்றுப் போக.. படியேறி… கதவைத் தள்ளினாள்.
தாள் விலகி.. கதவு திறந்து கொண்டது. விளக்கு அணைந்திருக்க… டிவி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தாமு தூங்கியிருந்தான்.
டிவியை அணைத்து விட்டு… நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள்.
உடம்பெல்லாம் கசகசவென்றிருக்க… சின்னதாக ஒரு குளியல் போட்டாள்.

குளித்து விட்டு வந்து… விளக்கை அணைத்த போது.. தாமு விழித்து விட்டான்.
தூக்கக்கலக்கத்துடன் கண்களைத் திறந்து…அவளைப் பார்த்தான்.

”தம்பு. ..” என்றாள் உமா.
” ம்…” முனகினான்.
” எப்படா வந்த…?”
” நா.. ஒம்போது மணிக்கு..! நீ எப்ப போன..?”
” அப்பதான்…! தனியா படுக்க.. உனக்கு பயமா இல்ல. .?”
”ம்கூம். ..”
”என் ஆம்பளைச் சிங்கம்..” என பக்கத்தில் போய்.. அவனுக்கு முத்தம் கொடுக்க…

”என்ன சாராய நாத்தமடிக்குது..” எனக் கேட்டான் ”குடிச்சியா.?”
” சே… சே..பொமாபள நா குடிப்பனாடா…!”
”சிகரெட் நாத்தம் கூட அடிக்குது..?”
” தூக்க மப்புல கண்டதையும் ஒளறாத.. தூங்கு. ..” என்று விட்டுப் போய்…பாயில் படுத்தாள் உமா. ..!!!!

— நீளும். ….!!!! Kanni Kazhiyum Ilampen Tamil Kamaveri Kathai

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top